ஸ்பிக் தொழிற்சாலையில்

img

ஸ்பிக் தொழிற்சாலையில் 2 தொழிலாளர் பலி சிஐடியு போராட்டம்: இழப்பீடு வழங்க சம்மதம்

தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற் சாலையில் தடை செய்யப்பட்ட பகுதி யில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி(55) என்பவரும், பொட்டல் காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிச்சாண்டி (23) என்பவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

;